Friday, July 18, 2008

'வில்லு'வில் சில்லிட வைக்கிறார் நயன்தாரா!

பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு முடித்து திரும்பியுள்ள 'வில்லு' குழு, விரைவில் கேரளாவிலுள்ள அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறது.

அதிரவைக்கும் காட்சிகளுக்காக அதிரம்பள்ளிக்குச் செல்லவில்லை. மாறாக, ரசிகர்களை குளிரவைக்கும் காட்சிக்காகவே செல்கிறது.

ஆம், அங்கே நயன்தாராவின் அருவிக் குளியல் காட்சி எடுக்கப்படவுள்ளது.

இதுபோன்ற காட்சி எடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே 'வில்லு' படக்குழுவால் திட்டமேதும் எடுக்கப்படவில்லை.

ஆனால், 'குசேலன்', 'சத்யம்' ஆகிய படங்களில் தாராளமயமாக்கல் கொள்கையை நயன்தாரா கடைப்பிடித்துள்ளதால், அத்தகையை காட்சிகள் 'வில்லு'வில் இடம்பெறாமல் போய்விடக்கூடாது என்று அக்கறையினாலேயே நயனில் அருவிக் குளியல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக நியாப்படுத்துகிறது, வில்லு படக்குழு.

நயன்தாராவின் அருவிக் குளியல்!
வெள்ளி, 18 ஜூலை 2008( 20:16 IST )

பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது வில்லு டீம். விரைவில் கேரளா அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறார்களாம்.

இயற்கை எழில் சூழ்ந்த அதிரம்பள்ளி அருவியில் பாடல் காட்சி ஒன்றை எடுப்பதாக திட்டம். நயன்தாராவை நனையவிட்டு ரசிகர்களை 'ஹீட்'டாக்கும் இந்த 'கிக்' திட்டம் முன்பு வில்லுவின் ப்ராஜெக்டில் இல்லை.

குசேலன், சத்யம் படட்ஙகளில் நயன்தாரா கடைவிரித்திருக்கும் கிளாமரில் கிலியாகி, நாம் பின்தங்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையில், பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டதாம் இந்தப் பாடல் காட்சி.

வில்லுவை ஜில்லாக்கும் இந்த முயற்சியை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள் ரசிகர்கள்!

No comments: